Friday 27 May 2016

கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து. பெரியாழ்வார் திருமொழி



Asmath Gurubyo namaha.

கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து
வஞ்சகப் பேய்மகள் துஞ்ச வாய்முலை வைத்த பிரானே
மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகை யும்நாறு சாந்தும்
அஞ்சன மும்கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய்.

உன் திருமேனிக்கு வேண்டுமவற்றை எல்லாம் சேர்த்து வைத்திருக்கிறேன், நீராட வா என்றழைக்கிறாள். உனது அழகு கெடாதபடி  நீ நீராடவேணுமென்பதற்காக அழகனே! என்கிறாள்

No comments:

Post a Comment