Friday 19 August 2016

ஆழ்வார்களின் நாம வைபவம்

கண் பெற்ற பயன் 
 தேட்டருந்திறல் தேன்னினைத் தென்னரங்கனை திருமாதுவாழ் 
வட்டமில் வனமாளைமார்வனை வாழ்த்திருமால் கொள்சிந்தையராய் 
ஆட்டமேவியலர்ந்தழைத்து அயர்வெய்தும் மெய்யடியார்கள் தம் 
ஈட்டங்கண்டிடக் கூடுமேல் அதுகாணும் கண்பயனாவதே.

பொருள் - திருமாலின் திருநாமங்களைக் கூறி மெய் மறந்து 
ஆடும் உன்னையான அடியார்களின் குழாமைக் கண்டு வணங்கும் 
பாக்கியம் கிட்டுமேயனால், அதுவே தான் கண்ணைப் 
பெற்றதற்கான முழுப்பயனகக் கருதுகிறேன்
 என்கிறார் ஆழ்வார்.....

No comments:

Post a Comment