Friday 19 August 2016

ஆழ்வார்கள் போற்றிய நாம வைப்பவன்.

ஆழ்வார்கள் போற்றிய நாம வைபவம் 
மகனை மாதவா என்று பெயரிட்டு அழைத்தல் 
நரகமில்லை.
1 - மானிடசாதியில் தொன்றிற்றோர் மானிட சாதியை 
மாநிடசாதியின் போரிட்டால் மறுமைக்கில்லை 
வானுடைமாதவ! கோவிந்த! வேன்றழைதத்க்கள் 
நானுடை நாரணன் தம்மன்னை நரகம்புகாள் 

மனிதசதியில் தோன்றிய மனிதக் குழந்தைக்கு, மனிதனின் பெயரை இட்டு அழைத்தல் மறு பிறப்பில் மோட்சமடைய வழியில்லை.
               'மாதவா கோவிந்த என்று அவன் நாமத்தை இட்டு அழைத்தால், அவர்தம் அன்னை நரகம் புகமட்டாள்.

No comments:

Post a Comment