Thursday 1 September 2016

ஆழ்வார்கள் போற்றிய நாம வைபவங்கள்

தமோதரா என்று மகனை அழையுங்கள்  

நாடு நகருமரிய மானிடப்பேரிட்டு 
கூடியழுங்கிக் குழியில் வீழ்ந்து வழுக்காதே 
சாடிரப்பாய்ந்த தலைவா தாமோதராவென்று 
நாடுமின் நாரணன் தம்மன்னை நரகம்புகாள்.

 பொருள் - உங்கள் குழைந்தைகளுக்கு "தாமோதர" என்று பெயரிட்டு 
அழையுங்கள். சகடாசுரனை அழித்த "தலைவா" என்று கூப்பிடுங்கள். 
அவ்வாறு அழைத்தால் உங்களுக்கு நரகம் இல்லை என்று தாய்மார்களுக்கு ஆழ்வார் அறிவுரை கூறுகிறார். மனிதனின் பேர் இட்டால் மீண்டும் 
மீண்டும் பிறவி எனும் குழியில் விழ வேண்டும் என்கிறார். 

                                                      ஆழ்வார் திருவடிகளே சரணம்